யோவான் 6:40 தமிழ்

40 குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 6

காண்க யோவான் 6:40 சூழலில்