யோவான் 9:11 தமிழ்

11 அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 9

காண்க யோவான் 9:11 சூழலில்