யோவான் 9:39 தமிழ்

39 அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 9

காண்க யோவான் 9:39 சூழலில்