ரோமர் 1:28 தமிழ்

28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 1

காண்க ரோமர் 1:28 சூழலில்