ரோமர் 10:20 தமிழ்

20 அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான்.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 10

காண்க ரோமர் 10:20 சூழலில்