லூக்கா 1:22 தமிழ்

22 அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகைகாட்டி ஊமையாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 1

காண்க லூக்கா 1:22 சூழலில்