லூக்கா 12:15 தமிழ்

15 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 12

காண்க லூக்கா 12:15 சூழலில்