லூக்கா 14:15 தமிழ்

15 அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 14

காண்க லூக்கா 14:15 சூழலில்