லூக்கா 14:5 தமிழ்

5 அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 14

காண்க லூக்கா 14:5 சூழலில்