லூக்கா 15:12 தமிழ்

12 அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 15

காண்க லூக்கா 15:12 சூழலில்