லூக்கா 15:21 தமிழ்

21 குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 15

காண்க லூக்கா 15:21 சூழலில்