லூக்கா 16:31 தமிழ்

31 அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 16

காண்க லூக்கா 16:31 சூழலில்