லூக்கா 19:38 தமிழ்

38 கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 19

காண்க லூக்கா 19:38 சூழலில்