லூக்கா 2:39 தமிழ்

39 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்துமுடித்தபின்பு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 2

காண்க லூக்கா 2:39 சூழலில்