லூக்கா 2:51 தமிழ்

51 பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 2

காண்க லூக்கா 2:51 சூழலில்