லூக்கா 20:19 தமிழ்

19 பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 20

காண்க லூக்கா 20:19 சூழலில்