லூக்கா 20:21 தமிழ்

21 அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 20

காண்க லூக்கா 20:21 சூழலில்