லூக்கா 22:47 தமிழ்

47 அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 22

காண்க லூக்கா 22:47 சூழலில்