லூக்கா 23:47 தமிழ்

47 நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 23

காண்க லூக்கா 23:47 சூழலில்