லூக்கா 24:5 தமிழ்

5 அந்த ஸ்திரீகள் பயப்பட்டு தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 24

காண்க லூக்கா 24:5 சூழலில்