லூக்கா 3:22 தமிழ்

22 பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 3

காண்க லூக்கா 3:22 சூழலில்