லூக்கா 4:14 தமிழ்

14 பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 4

காண்க லூக்கா 4:14 சூழலில்