லூக்கா 4:38 தமிழ்

38 பின்பு அவர் ஜெப ஆலயத்தை விட்டுப்புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜூரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 4

காண்க லூக்கா 4:38 சூழலில்