லூக்கா 4:42 தமிழ்

42 உதயமானபோது, அவர் புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத் தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத்திக்கொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 4

காண்க லூக்கா 4:42 சூழலில்