லூக்கா 5:21 தமிழ்

21 அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 5

காண்க லூக்கா 5:21 சூழலில்