லூக்கா 6:34 தமிழ்

34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 6

காண்க லூக்கா 6:34 சூழலில்