லூக்கா 6:39 தமிழ்

39 பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 6

காண்க லூக்கா 6:39 சூழலில்