லூக்கா 7:38 தமிழ்

38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 7

காண்க லூக்கா 7:38 சூழலில்