லூக்கா 8:30 தமிழ்

30 இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 8

காண்க லூக்கா 8:30 சூழலில்