லூக்கா 8:8 தமிழ்

8 சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 8

காண்க லூக்கா 8:8 சூழலில்