லூக்கா 9:38 தமிழ்

38 அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 9

காண்க லூக்கா 9:38 சூழலில்