வெளிப்படுத்தின விசேஷம் 8:7 தமிழ்

7 முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.

முழு அத்தியாயம் படிக்க வெளிப்படுத்தின விசேஷம் 8

காண்க வெளிப்படுத்தின விசேஷம் 8:7 சூழலில்