ஏசாயா 59:10 தமிழ்

10 நாங்கள் குருடரைபோல் சுவரைப்பிடித்து, கண்ணில்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழிடங்களில் இருக்கிறோம்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 59

காண்க ஏசாயா 59:10 சூழலில்