எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:38 தமிழ்

38 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 10

காண்க எபிரெயருக்கு எழுதின நிருபம் 10:38 சூழலில்