1 இராஜாக்கள் 10:12 தமிழ்

12 அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்ட வாசனை மரங்கள் பிற்பாடு வந்ததுமில்லை, இந்நாள்வரைக்கும் காணப்படவுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 10

காண்க 1 இராஜாக்கள் 10:12 சூழலில்