1 இராஜாக்கள் 10:13 தமிழ்

13 ராஜாவாகிய சாலொமோன் தானே சந்தோஷமாய்ச் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல், அவள் விருப்பப்பட்டுக் கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடே தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 10

காண்க 1 இராஜாக்கள் 10:13 சூழலில்