24 அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.
முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 17
காண்க 1 இராஜாக்கள் 17:24 சூழலில்