1 இராஜாக்கள் 4:31 தமிழ்

31 அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க 1 இராஜாக்கள் 4

காண்க 1 இராஜாக்கள் 4:31 சூழலில்