1 சாமுவேல் 13:7 தமிழ்

7 எபிரெயரில் சிலர் யோர்தானையும் கடந்து, காத் நாட்டிற்கும் கீலேயாத் தேசத்திற்கும் போனார்கள்; சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்; சகல ஜனங்களும் பயந்துகொண்டு அவனுக்குப் பின்சென்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 13

காண்க 1 சாமுவேல் 13:7 சூழலில்