1 நாளாகமம் 9:44 தமிழ்

44 ஆத்சேலுக்கு ஆறு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான், இவர்கள் ஆத்சேலின் குமாரர்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 9

காண்க 1 நாளாகமம் 9:44 சூழலில்