29 ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை.
முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 10
காண்க 2 இராஜாக்கள் 10:29 சூழலில்