2 இராஜாக்கள் 14:22 தமிழ்

22 ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலாதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 14

காண்க 2 இராஜாக்கள் 14:22 சூழலில்