2 இராஜாக்கள் 14:7 தமிழ்

7 அவன் உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியரில் பதினாயிரம்பேரை மடங்கடித்து, யுத்தஞ்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள் வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரைத் தரித்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 14

காண்க 2 இராஜாக்கள் 14:7 சூழலில்