31 மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.
முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 19
காண்க 2 இராஜாக்கள் 19:31 சூழலில்