2 இராஜாக்கள் 20:20 தமிழ்

20 எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 20

காண்க 2 இராஜாக்கள் 20:20 சூழலில்