2 இராஜாக்கள் 22:3 தமிழ்

3 ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே, ராஜா மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் சம்பிரதியைக் கர்த்தரின் ஆலயத்துக்கு அனுப்பி:

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 22

காண்க 2 இராஜாக்கள் 22:3 சூழலில்