2 இராஜாக்கள் 25:14 தமிழ்

14 செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்கடுத்த சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 25

காண்க 2 இராஜாக்கள் 25:14 சூழலில்