2 இராஜாக்கள் 25:25 தமிழ்

25 ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் குமாரனாகிய நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேல் பத்து மனுஷரோடேகூட வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 25

காண்க 2 இராஜாக்கள் 25:25 சூழலில்