2 அந்த ஸ்திரீ எழுந்து, தேவனுடைய மனுஷன் சொன்ன வார்த்தையின்படி செய்து, தன் வீட்டாரோடுங்கூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்தில்போய், ஏழுவருஷம் சஞ்சரித்தாள்.
முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 8
காண்க 2 இராஜாக்கள் 8:2 சூழலில்