2 நாளாகமம் 10:7 தமிழ்

7 அதற்கு அவர்கள்: நீர் இந்த ஜனங்களுக்குத் தயவையும் பட்சத்தையும் காண்பித்து, அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 10

காண்க 2 நாளாகமம் 10:7 சூழலில்